கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள ராடார் பராமரிப்பு படைப்பிரிவிற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்.

கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள ராடார் பராமரிப்பு படைப்பிரிவிற்கு  புதிய கட்டளை அதிகாரியாக  கடந்த 2023 ஜனவரி 17ம் திகதி   குருப் கேப்டன் பிரசன்ன    அவர்கள்   உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

புதிய கட்டளை அதிகாரி இதற்குமுன்னர் கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 01 இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் பிரிவுற்கு கட்டளை அதிகாரியாக கடமையாற்றினார்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.