இலங்கை விமானப்படை 'பீகாக் விடுமுரை விடுதி' திறப்பு விழா

வீரவில விமானப்படை முகாமில் நிர்மாணிக்கப்பட்ட 'விமானப்படை பீகாக் விடுமுரை விடுதி' அன்மையில் விமானப்படைத்தளபதி  'எயார் மார்ஷல்' ஹர்ஷ அபேவிக்ரமவினால் திறந்து வைக்கப்பட்டது.

மேலும் விமானப்படைத்தளபதியின் ஆலோசனைக்கு ஏற்ப வீரவில விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி 'குரூப் கெப்டன்' டில்ஷான் வாசகே அவர்களின் வழிகாட்டுதல் மூலம் இந்த 'விமானப்படை பீகாக் விடுமுரை விடுதி' நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே இந்நிகழ்வில் விமானப்படைத்தளபதி உட்பட மேலும் பலர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.