டயலொக் தேசிய கூடைப்பந்தாட்ட போட்டியில் இலங்கை விமானப்படை மகளிர் அணியினர் 02ம் இடத்தைப் பெற்றனர்

2022 ம் ஆண்டுக்கான டயலொக் தேசிய கூடைப்பந்தாட்ட போட்டியில் இலங்கை


விமானப்படை மகளிர் அணியினர்  இறுதிபோப்ட்டியில் ஹட்டன் நஷனல் வங்கி அணியுடன் மோதி 28 -45 எனும் புள்ளிகணக்கில் 02 ம்  இடத்தை பெற்றனர்  02ம்  இடத்தைப் பெற்றனர்
இந்த போட்டிகள் கடந்த 2023 பெப்ரவரி 11 தொடக்கம் 13ம் திகதி  வரை டொரிங்டன் மைதானத்தில் இடம்பெற்றது

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.