சிகிரியா விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்

சிகிரியா விமானப்படை தளத்தின் புதிய கட்டளை  அதிகாரியாக  குரூப் கேப்டன் லியனாராச்சி அவர்கள் குரூப் கேப்டன் சமரக்கூன் அவர்களிடம் இருந்து உத்தியோகபூர்வமாக கடந்த 2023 பெப்ரவரி  13 ம்  திகதி  பொறுப்பேற்றுக்கொண்டார்.

புதிய கட்டளை அதிகாரி இதற்குமுன்னர் முல்லைத்தீவு விமானப்படை தளத்திற்கு கட்டளை அதிகாரியாக கடமையாற்றினார்

-->

சிகிரியா விமானப்படை தளத்தின் புதிய கட்டளை  அதிகாரியாக  குரூப் கேப்டன் லியனாராச்சி அவர்கள் குரூப் கேப்டன் சமரக்கூன் அவர்களிடம் இருந்து உத்தியோகபூர்வமாக கடந்த 2023 பெப்ரவரி  13 ம்  திகதி  பொறுப்பேற்றுக்கொண்டார்.

புதிய கட்டளை அதிகாரி இதற்குமுன்னர் முல்லைத்தீவு விமானப்படை தளத்திற்கு கட்டளை அதிகாரியாக கடமையாற்றினார்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.