கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள விமான பொறியியல் பிரிவிற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்

கட்டுநாயக்க விமானப்படை தளத்திலமைந்துள்ள  விமான பொறியியல் பிரிவிற்கு  புதிய  கட்டளை அதிகாரியாக  குருப் கேப்டன்  பியசேன அவர்கள் எயார் கொமடோர் செனவிரத்ன அவர்களிடம் இருந்து  உத்தியோகபூர்வமாக கடந்த 2023 பெப்ரவரி 13 ம் திகதி  பொறுப்பேற்றார்

முன்னாள் கட்டளை அதிகாரி அவர்கள்  விமானப்படை தலைமையகத்தில் விமான பொறியியல் பணிப்பகத்தின் பிரதி பணிப்பாளர் நாயகமாக பொறுப்பேற்கவுள்ளார்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.