அமெரிக்க பாதுகாப்பு உதவிசெயலாளர் இலங்கை விமானப்படை தலைமை தளபதியை சந்தித்தார்

இந்து -பசிபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமெரிக்க முதன்மைக் கடமை உதவிப் பாதுகாப்புச் செயலாளர் ஜெடிடியா பி. ரோயல்,

இலங்கை விமானப்படையின் தலைமைத் தளபதி எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவை  கடந்த 2023 பெப்ரவரி 16 ம் திகதி  விமானப்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

வருகை தந்த அதிதியை  கொழும்பு  விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி அவர்கள் வரவேற்றார்

இருதரப்பினருக்குமான கலந்துரையாடலின்பின்பு  இந்த சந்திப்பை நினைவூட்டும் வகையில் நினைவுசின்னம்கள் பரிமாறப்பட்டது

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.