இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ள பாக்கிஸ்தான் கடற்படை தளபதி இலங்கை விமானப்படை தளபதியை சந்தித்தார்

இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ள பாக்கிஸ்தான் கடற்படை தளபதி அட்மிரல் முஹம்மது அம்ஜத் கான் நியாசி அவர்கள் கடந்த 2023 பெப்ரவரி  27ம் திகதி இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன அவர்களை விமானப்படை தலைமயகத்தில் வைத்து சந்த்தித்தார்

வருகை தந்த பாகிஸ்தான் கடற்படை தளபதியினை கொழும்பு விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் சுரேஷ் பெர்னாண்டோ அவர்கள் தலைமையில் விமானப்படை வர்ண அணிவகுப்பு  படைப்பிரிவின் இராணுவ அணிவகுப்பு  மரியாதியுடன் வரவேற்கப்பட்டார்

இந்த சந்திப்பின்போது இருதரப்பினருக்குமான  கலந்துரையாடலின் பின்பு  இந்த சந்திப்பை நினைவுகூரும்வகையில்  நினைவுசின்னம்களும்  பரிமாறப்பட்டன  மேலும் பாக்கிஸ்தான் கடற்படை தளபதி விமானப்படை  பணிப்பாளர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.