பலாலி விமானப்படை தளத்தில் விமானப்படை தளபதியின் வருடாந்த பரீட்சனை

விமானப்படை தளபதியினால் மேற்கொள்ளப்படும் வருடாந்த  பரீட்சனை  கடந்த 2023 மார்ச் 16ம் திகதி  பலாலி விமானப்படை  தளத்தில் மேற்கொள்ளப்பட்டது

வருகை தந்த விமானப்படை தளபதியை  பலாலி விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி குருப் கேப்டன் மாணதுங்க  அவர்களின் தலைமையில் இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்

 அதன்பின்னர்  தளபதி படைத்தளத்தின் தலைமையகத்தில் இருந்து பரீட்சணையை மேற்கொண்டார் இறுதியாக உரைநிகழ்த்திய  தளபதி  அனைவருக்கும் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.