கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள பொதுப்பொறியியல் பிரிவிற்கு புதிய கட்டளை அதிகாரிநியமனம்

கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள பொதுப்பொறியியல் பிரிவிற்கு புதிய கட்டளை அதிகாரியாக  குருப் கேப்டன் குமாரகே அவர்கள் முன்னால் கட்டளை அதிகாரி குருப் கேப்டன் பெரேரா அவர்களிடம் இருந்து கடந்த 2023 மார்ச் 24ம் திகதி  பொறுப்பேற்றுக்கொண்டார்

புதிய கட்டளை அதிகாரி இதற்குமுன்னர்   கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவின் கட்டளை அதிகாரியாக கடமையாற்றினார்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.