முல்லைத்தீவு விமானப்படை தளத்தில் வருடாந்த விமானப்படை தளபதி பரீட்சனை

முல்லைத்தீவு விமானப்படை தளத்தில்  வருடாந்த  விமானப்படை தளபதி பரீட்சனை கடந்த 2023 மார்ச் 31ம் திகதி இடம்பெற்றது


அப்படை தளத்தின் கட்டளை அதிகாரி குருப் கேப்டன் ஜயதிலக அவர்களின் தலைமையில்  விமானப்படை  தளபதிற்கு  சம்பிரதாய அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு இடம்பெற்றது
இதன்போது தளபதி  அவர்களினால்    படைத்தளத்தின் தலைமயக்கத்தில் இருந்து அனைத்து பிரிவினையும் பார்வையிட்டார் இறுதியாக அனைவருக்கும் மத்தியில் உரையாற்றிய தளபதி அனைவருக்கும் தனது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தார்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.