மிஹிரிகம விமானப்படைத்தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்

மிஹிரிகம விமானப்படைத்தளத்தின் புதிய கட்டளை அதிகாரியாக  குரூப் கேப்டன் ஜெயகொடி அவர்கள் முன்னாள் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் பெர்ணாண்டோ அவர்களிடம் இருந்து உத்தியோகபூர்வமாக கடந்த 2023 ஏப்ரல் 03ம் திகதி  பொறுப்பேற்றுக் கொண்டார்

புதிய கட்டளை அதிகாரி இதற்கும் முன்னதாக இலங்கை விமானப்படையில் பயிற்சி  பணிப்பகத்தின் பணிப்பாக அதிகாரியாக கடமையாற்றினார்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.