விமானப்படை சேவா வனிதா பிரிவினால் புதிய வீடு கையளிப்பு

விமானப்படை சேவா வனிதா பிரிவினால் விமானப்படையை சேர்ந்த   கடந்த 2022 டிசம்பர் 24ம் திகதி காலம் சென்ற கோப்ரல் பத்திரகே அவர்களின் குறையான வீட்டினை  கடந்த 2023 ஏப்ரல் 06ம் திகதி விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி  சார்மினி பத்திரன   அவர்களினால் கிண்டல்பிட்டிய ஸ்ரீ சத்தாதிஸ்ஸ மாவத்தையில் கையளிக்கப்பட்டது

இந்த திட்டமானது விமானப்படை சேவா வனிதா பிரிவினால் நிதியளிக்கப்பட்டதுடன், கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் சிவில் பொறியியல் பிரிவின் ஊழியர்களால் நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ரத்மலானை விமானப்படைதளத்தின்  கட்டளை அதிகாரி, இரத்மலானை சேவா வனிதா பிரிவின் முகாமின் தலைவி திருமதி ஷர்மிலா சமரநாயக்க, விங் கமாண்டர் சுரேஷ் பெர்னாண்டோ, விமானப்படை சேவா வனிதா பிரிவின் செயலாளர், விமானப்படை சேவா வனிதா பிரிவின் ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் ஏனைய அணிகள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.