நபிபியா நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை விமானப்படை தளபதியினை சந்தித்தார்

புது தில்லியில் உள்ள நமீபியா குடியரசின் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் ஜெனரல் டைட்டஸ் சைமன் கடந்த 2023 ஏப்ரல்  19 ம் திகதி  இலங்கை விமானப்படை தளபதி  எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களை சந்தித்தார்

இருவருக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்பு இந்த சந்திப்பை நினைவுகூரும் வைகையில் நினைவுச்சினைகள் பரிமாறப்பட்டன.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.