இந்திய பிரதிநிதிகளுக்கு ஒரு உயரிய தேநீர் விருந்துபசாரம்

இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி.சார்மினி பத்திரன  அவர்களினால் இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய விமானப்படை தளபதி எயார் ஷீப் மார்ஷல் விவேக் ராம் சௌத்திரி மற்றும் அவரின் பாரியாருக்கும்  ஒரு உயரிய தேநீர் விருந்துபசாரம்  கடந்த 2023 மே 03ம் திகதி கொழும்பு  விமானப்படை தலைமையக அதிகாரிகள் உணவகத்தில்   ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதன்போது இந்திய மற்றும் இலங்கை சார் கலாச்சார நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டது

இந்த நிகழ்வில் இந்திய விமானப்படை   மனைவிகள் நல சங்கத்தின் தலைவி  திருமதி. நீதா சௌதாரி, மற்றும் இந்திய விமானப்படை அதிகாரிகள் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலய அதிகாரிகள் மற்றும் அவர்க்ளின் துணைவியர்கள் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.