இலங்கை வருகை தந்த இந்திய விமானப்படை தளபதி புனித தலதா மாளிகைக்கு விஜயம்.

இலங்கை வருகை தந்த இந்திய  விமானப்படை தளபதி எயார் ஷீப் மார்ஷல் விவேக் ராம் சௌத்திரி மற்றும்  நிகழ்வில் இந்திய விமானப்படை   மனைவிகள் நல சங்கத்தின் தலைவி  திருமதி. நீதா சௌதாரி,ஆகியோர்  கண்டி புனித தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர் இந்த புனிதஸ்தலமானது  உலக வாழ் பௌத்தர்களின்  புனிதமான தலமாக கருதப்படுகிறது

அங்கு விஜயம் மேற்கொண்ட தளபதி  புனித தலதா மாளிகையில் அமைந்துள்ள அருங்காட்சியகம் மற்றும் சுற்றுப்புறங்களையும் பார்வையிட்டதுடன்  அதன் கட்டிடக்கலைகளையும் பார்வையிட்டார்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.