விமானப்படை சேவா வனிதா பிரிவினால் ஏக்கல விமானப்படை தளத்தில் சமூகசேவைத்திட்டம்

விமானப்படை சேவா வனிதா பிரிவினால் ஏக்கல விமானப்படை தளத்தினால் ஜா -எல  பகுதியில் அமைந்துள்ள டாக்டர் & திருமதி பி.எஸ். ஜெயவர்தன ஆண்கள்  மேம்பாட்டு மையத்தில் சிரமதான பணிகள் மற்றும் அன்னதான நிகழ்வுகளும் இடம்பெற்றது

இந்நிகழ்வில் ஏகல விமானப்படை வர்த்தகப் பயிற்சிப் பள்ளியின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி யசிந்தா மார்டினோ, கட்டளை அதிகாரி எயார் கொமடோர் பிரசங்க மாட்டினோ, மற்றும் படைத்தளத்தின் அதிகாரிகள் மற்றும் ஏனைய சேவையாளர்கள் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.