2023 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை தடகள போட்டிகள்

57வது  விமானப்படை இடைநிலை தடகள போட்டிகள் கடந்த 2023 ம்  ஆண்டு மே 18 ,19 திகதிகளில் கட்டுநாயக்க விமானப்படைத்தளத்தில் இடம்பெற்றது இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக விமானப்படை விநியோக பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் நிஷாந்த திலகசிங்க அவர்கள் கலந்துகொண்டு வெற்றியாளர்க்ளுக்கு பரிசுகளை வழங்கிவைத்தார்

மகளிர் ஒற்றையர் பிரிவில் சீனக்குடா விமானப்படை  அணியும்  ஏக்கல  விமானப்படை தொழிற்பயிற்சிப் பள்ளியும் இணைந்து சாம்பியன் பட்டத்தை வென்றது.ஆண்கள் பிரிவில்  கொழும்பு  விமானப்படை தளமும் மற்றும் ஏக்கல  விமானப்படை தொழிற்பயிற்சிப் படைத்தளமும்  சாம்பியன் பட்டத்தை பெற்றது.

இந்த நிகழ்வில் கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் பதில் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் சமன் உடுகும்புர,விமானப்படை தடகள தலைவர் எயார் கொமடோர் தீபால் முனசிங்க விமானப்படை விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.