2023 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை கபடி போட்டிகள்

2023 ம் ஆண்டுக்கான இடைநிலை கபடி போட்டிகள் கடந்த 2023 மே 24ம்  திகதி கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இடம்பெற்றது இந்த நிகழ்வில் பிரதான அதிதியாக விமானப்படை பொதுப்பொறியியல் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் ஜெயசிங்க அவர்கள் கலந்துகொண்டார்

இந்த போட்டித்தொடரில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் வெற்றிக்கிண்ணம் கொழும்பு விமானப்படை தளத்திற்கு கிடைக்கப்பெற்றதுடன் முறையே இரண்டாம் இடத்தை ஹிங்குராக்கொட மற்றும் சீனவராய விமானப்படை தளங்கள்  ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் பெற்றுக்கொண்டது

இந்த நிகழ்வில் கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் பதில் கட்டளை அதிகாரியும் கபடி போட்டிகள் பிரிவின் தலைவருமான எயார் கொமடோர் பெர்னாண்டோ அவர்களும் விளையாட்டு கவுன்சில் குழுவின் அங்கத்தவர்க்ளும் பங்குபற்றினர்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.