கிரேட் பிரிட்டனின் ஐக்கிய இராச்சியத்தின் பாதுகாப்பு ஆலோசகர், கேணல் டேரன் வூட்ஸ் , இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களை கடந்த 2023 மே 29ம் திகதி விமானப்படை தலைமையகத்தில் சந்தித்தார்.
இருதரப்பினருக்கும் இடையிலான கலந்துரையாடலின்பின்பு நினைவுசின்னக்கள் பரிமாறப்பட்டது
பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.
எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.