விமானப்படையினால் மஹரகம அபெக்ஷ வைத்தியசாலைக்கு விசேட நன்கொடை

பொசன் பௌர்ணமி  தினத்தை முன்னிட்டு இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  மற்றும் விமானப்படை சேவா  வனிதா பிரிவின் தலைவி திருமதி சார்மினி பத்திரன ஆகியோரின் வழிகாட்டலின்கீழ்  மஹரகம அபெக்ஷ வைத்தியசாலைக்கு 1.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான விசேட நன்கொடைகள் கடந்த 2023 ஜூன் 03 ம்  திகதி வழங்கிவைக்கப்பட்டது  இதன் நோக்கம் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சரியான நேரத்தில், பொருத்தமான மற்றும் உகந்த பராமரிப்பை வழங்குவதாகும்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.