இலங்கை விமானப்படையின் பொசொன் கொண்டாட்ட நிகழ்வுகள்

விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன மற்றும் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி  திருமதி சார்மினி பத்திரன  ஆகியோரின் வழிகாட்டலின்கீழ் விமானப்படை தலைமை தளபதி மற்றும் பணிப்பாளர்கள் மேற்பார்வையின்கீழ் பொசொன் பௌர்ணமி தின நிகழ்வுகள்  கடந்த 2023 ஜூன் 03 ம் திகதி விமானப்படை தலைமையகம் முன்பாக இடம்பெற்றது

இந்த நிகழ்வினை பிரதிபலிக்குமுகமாக  வர்ணமயமான பௌத்த ஜாதக கதைகள் அடங்கிய தோரணை மற்றும் அன்னதானம் என்பன விமானப்படையினால் ஏற்பாடு செய்யப்பட்டுதோரணை   பொதுமக்களின்  பார்வைக்காக திறந்துவைக்கப்பட்டது

இதன்போது விமானப்படை அதிகாரிகள் மற்றும் சேவையாளர்கள் அவர்க்ளின் குடும்ப அங்கத்தவர்கள் உற்பட ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.