அம்பாறை விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்

அம்பாறை விமானப்படை தளத்தின் புதிய கட்டளை அதிகாரியாக குருப் கேப்டன் வர்ணசூரிய அவர்கள் முன்னால்  கட்டளை அதிகாரி குரூப் கேப்டன்  பிரியதர்ஷன அவர்களிடம் இருந்து கடந்த 2023 ஜூன் 05ம் திகதி பொறுப்பேற்றுக்கொண்டார்.

மேலும் முன்னாள் கட்டளை அதிகாரியினால் பிளைட் சர்ஜன் வீரகோன் அவர்களுக்கு சிறப்பாக செயற்பட்டமைக்கான சான்றுதல் வழங்கிவைக்கப்பட்டது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.