2023 ம் ஆண்டுக்கான இடைநிலை கைப்பந்து போட்டிகள்

2023ம் ஆண்டுக்கான   விமானப்படை இடைநிலை கைப்பந்து போட்டிகள் கொழும்பு  விமானப்படை தளத்தில் இடம்பெற்று  அதற்கான சான்றுதல்கள் வழங்கும் வைபவம்  கொழும்பு சுகாதார முகாமைத்துவ மையத்தில்  கடந்த 2023 ஜூன் 23 ம் திகதி  இடம்பெற்றது  இந்த போட்டித்தொடரில்  07 மகளிர் அணியும் 12 ஆடவர் அணியும் போட்டியிட்டன

இந்த போட்டிகளில் மகளிர் பிரிவில்  ஏக்கல மற்றும் சீனக்குடா விமானப்படை தாளங்கள் முறையே முதல் இரண்டாம் இடத்தை பெற்றது , அதேபோல்  ஆடவர் பிரிவில் கொழும்பு மற்றும் ஏக்கல  விமானப்படை தளங்கள்முறையே முதல் இரண்டாம் இடத்தை பெற்றது

இந்த இறுதி நிகழ்வில்  பொது நலன்புரி பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் சுஹர்ஷி பெர்னாண்டோ பிரதம அதிதியாக கலந்து கொண்டு இறுதி மற்றும் பரிசளிப்பு விழாவை சிறப்பித்தார். கொழும்பு விமானப்படை நிலையத்தின் கட்டளை அதிகாரி மற்றும் விளையாட்டுப் பணிப்பாளர் எயார் கொமடோர் சுரேஷ் பெர்னாண்டோ ஆகியோர் கலந்துகொண்டனர்


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.