2023 ஆம் ஆண்டுக்கான தளபதிக்கிண்ண அணிக்கு 11 பேர் கொண்ட மென்பந்து கிரிக்கெட் தொடர்


அணிக்கு 11 பேர் கொண்ட தளபதி கிண்ண  மென்பந்து கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த 2023 ஜூன் 27ஆம்  திகதி காட்டுநாயக்க விமானப்படைத்தளத்தில் நிறைவு பெற்றது. இந்த போட்டித்தொடர் 2022 ஜூன் 20ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை அனைத்து விமானப்படை தளங்களின் பங்கேற்பில் இடம்பெற்றது. இந்த போட்டிகள் அனைத்தும் இலங்கையின் கிரிக்கெட் விதிகளுக்கு அமைய இடம் பெற்றது

 இந்த போட்டி தொடரில் இறுதிப் போட்டியில்  சீனக் கூடாதா மட்டும் கட்டுநாயக்க ஆகிய விமானப்படை தளங்கள் போட்டியிட்டு இந்த போட்டியில் கட்டுநாயக்க விமானப்படை தளம் வெற்றி பெற்றது.

 இந்த தொடரின்  இறுதி நிகழ்வில் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் இலங்கை விமான படையின் தலைமை தளபதி மற்றும்  பிரதி  தலைமை தளபதி உற்பட பணிப்பாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.