இலங்கை விமானப்படை தளபதிக்கு பதவி உயர்வு

இலங்கை  சோஷலிச ஜனநாயக குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால்   இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களுக்கு  " எயார் சீப் மார்ஷல் " எனும் பதவி உயர்வு 2023 ஜூன் 29ம் திகதி    வழங்கி வைக்கப்பட்டது


எயார் சீப் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்கள் 18 வது  விமானப்படை தளபதியாக கடந்த 2022 நவம்பர் பொறுப்பேற்றுக் கொண்டார்  அவர் 2023 ஜூன் 29ஆம் திகதி விமானப்படை தலைமையாகத்தில் இருந்து  தனது தனது பெருமதியான சேவையிலிருந்து ஓய்வு பெற உள்ளார்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.