இலங்கை விமானப்படையின் 19வது புதிய தளபதி உத்தியோபூர்வமாக பணியை ஆரம்பம் செய்தார்.

இலங்கை சோஷலிச குடியரசின் அதிமேதகு  ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க  அவர்களினால்   19 வது  இலங்கை விமானப்படை தளபதியாக நியமிக்கப்பட்ட  எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்கள்  உத்தியோகபூர்வமாக   தனது பணியை கடந்த 2023 ஜூலை 01ம்  திகதி  தனது காரியலையத்தில்   மத வழிபாடுகளுடன் தன் குடும்ப அங்கத்தவர்கள் முன்னிலையில் ஆரம்பித்தார்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.