விமானப்படை தளபதி இலங்கையின் தேசிய பாதுகாப்பு ஆலோசக்கரை சந்தித்தார்

இலங்கை விமானப்படை  தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்கள் இலங்கையின் தேசிய பாதுகாப்பு ஆலோசக்கர் கௌரவ சாகல ரத்னாயாக அவர்களை அவரின் அழைப்பின் பேரில் அவரின் காரியலையத்தில் உதகியோகபூர்வ விஜயம் ஒன்றை கடந்த 2023 ஜூலை 5ம் திகதி சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது   தேசிய பாதுகாப்பு ஆலோசக்கர் தனது வாழ்த்துக்களை புதிய விமானப்படை தளபதிற்கு தெரிவித்தார் மேலும் இந்த சந்திப்பை நினைவுகூறும் வகையில் இருவருக்கும் இடையில் நினைவுசின்னம்கள் பரிமாரப்பட்டன

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.