புதிய விமானப்படை தளபதிக்கு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் மற்றும் பழைய விளையாட்டு குழு சங்கத்தினரால் கௌரவிப்பு.

ஆனந்தா கல்லூரியில் கல்விபெற்று முதல் முறையாக விமானப்படை தளபதியாக நியமானம்பெற்ற 19 வது  விமானப்படை தளபதியான எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வகையில் ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவர் சங்க தலைவரும் பழைய விளையாட்டு குழு அமைப்பின் தலைவரும் தற்போதைய இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான ஜெனரல் ஓய்வுபெற்ற கமால் குணரத்ன அவர்களின் தலைமையில்  கல்லூரியில் இடம்பெற்றது.


இந்த நிகழ்வில்  கல்லூரியில் அதிபர் உற்பட்ட  பழைய மாணவர் சங்க அங்கத்தவர்களும் பழைய  விளையாட்டு குழு அமைப்பின் சங்கத்தவர்களும் கலந்துகொண்டனர் இதன் போது   விமானப்படை தளபதிக்கு   பாதுகாப்பு செயலாளர்   நினைவுசின்னம் ஒன்றையும் வழங்கிவைத்தார்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.