பாகிஸ்தான் தூதரகத்தின் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு )உமர் பாருக் புருகி அவர்கள் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களை கடந்த 2023 ஜூலை 12ம் திகதி விமானப்படை தலைமையகத்தில் சந்தித்தார்.
இதன்போது இருதரப்பினருக்குமான கலந்துரையாடலின் பின்பு நினைவுசின்னக்கள் பரிமாறப்பட்டது
பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.
எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.