இல 03 ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு பிரிவிற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்

கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 03  ஓய்வு  மற்றும் பொழுதுபோக்கு பிரிவிற்கு புதிய கட்டளை அதிகாரியாக விங் கமாண்டர் டயஸ் அவர்கள் குருப் கேப்டன் ராஜபக்ஷ அவர்களிடம் இருந்து கடந்த 2023 ஜூலை  12ம்  திகதி பொறுப்பேற்றுக்கொண்டார்.

முன்னாள் கட்டளை அதிகாரி அவர்கள் விமானப்படை தலைமயக்கத்தில் நிர்வாக பரிபாலன பிரிவில்  சிரேஷ்ட அதிகாரியாக பொறுப்பேற்கவுள்ளார்
 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.