விடைபெறும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் இலங்கை விமானப்படை தளபதியை சந்தித்தார்

இலங்கைக்கான இந்தியாவின் பிரதி உயர் ஸ்தானிகர் திரு. வினோத் கே. ஜேக்கப் அவர்கள் கடந்த 2023 ஜூலை 13ம்  திகதி     இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி  ராஜபக்ஷ  அவர்களை விமானப்படை தலைமயக்கத்தில் சந்தித்தார்   தான பதவிவகித்த காலத்தில் வழங்கிய ஒத்துழைப்பு  தனது நன்றிகளை தெரிவித்தார்

இதன்போது  இரு தரப்பினருக்குமான கலந்துரையாடலின்பு இந்த சந்ததிப்பை நினைவுகூரும்வகையில்  நினைவுசின்னக்கள் பரிமாறப்பட்டது

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.