கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள விமான பொறியியல் பிரிவிற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்

கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள விமான பொறியியல் பிரிவிற்கு புதிய கட்டளை அதிகாரியாக  குருப் கேப்டன் அபயசிங்க அவர்கள் முன்னாள்  கட்டளை அதிகாரி குருப் கேப்டன் பியசேன அவர்களிடம் இருந்து கடந்த 2023 ஜூலை 14ம்  திகதி உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்

குரூப் கப்டன் ஏ.கே.கே.ஆர் அபேசிங்க, விமானப் பொறியியல் பிரிவின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர் விமானப்படைத் தளபதிக்கு தொழில்நுட்ப அதிகாரியாக நியமிக்கப்பட்டார்


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.