12வது பாதுகாப்புசேவைகள் குத்துச்சண்டை போட்டியில் இலங்கை விமானப்படையினர் சிறப்பாக செயற்ப்பட்டனர்.

12வது பாதுகாப்புசேவைகள் குத்துச்சண்டை போட்டிகள் கடந்த 2023 ஜூலை 12 மற்றும் 13ம் திகதிகளில் இடம்பெற்றது  இந்த போட்டியில்  விமானப்படை மகளிர் அணியினர்  மூன்று தங்கப் பதக்கங்கள், ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்களை வென்றதன் மூலம் கூட்டுச் சம்பியனாக தெரிவுசெய்யபட்டனர் மேலும் ஆடவர் அணியினர் 02ம் இடத்தை பெற்றுக்கொண்டனர் .

பெண்கள் பிரிவில் "சிறந்த குத்துச்சண்டை வீரருக்கான" விருதை சிறந்த சண்டைத் திறன்கள் போட்டி முழுவதும் வெளிப்படுத்தி  முன்னணி விமானப்படை வீராங்கனை களுஆராச்சி அவர்கள்  வென்றார்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.