அனுராதபுர ஜய ஸ்ரீ மஹா போதியில் இலங்கை விமானப்படை தளபதி வழிபாடுகளில் ஈடுபட்டார்

புதிதாக  பதவியேற்றதன் பின்பாக  பாரம்பரியத்திற்கு அமைவாக இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்கள் அனுராதபுர ஜெய ஸ்ரீ மஹா போதியில் மாதவழிபாடுகளில் கடந்த  2023 ஜூலை 15ம்  திகதி ஈடுபட்டார்.

இதன்போது  ருவன்வெலிசாய  அடமஸ்தானாதிபதி பிரதான சங்கநாயக வணக்கத்துக்குரிய .பல்லேகம ஹேமரத்தன நாயக்க தேரர் அவர்களை சந்த்தித்து ஆசீவாதமும் பெற்றுக்கொண்டார்.இந்நிகழ்வில் விமானப்படையின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி .இனோகா ராஜபக்ஷ, மற்றும் தளபதியின் அன்புக்குரிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் விமானப்படையின் ஏனைய பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.