இலங்கை விமானப்படை தளபதி பிரதமரை சந்தித்தார்.

புதிதாக பதவியேற்ற இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்கள் இலங்கை பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களை  அவரின் காரியாலயத்தில் கடந்த 2023 ஜூலை 17ம்  திகதி சந்தித்தார்

இதன்போது  இருதரப்பினருக்குமான கலந்துரையாடலில்பின்பு  நினைவுசின்னம்கள் பரிமாறப்பட்டது  மேலும் பிரதமர் தனது வாழ்த்துக்களை புதிய விமானப்படை தளபதிக்கு தெரிவித்தார்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.