அனுராதபுர விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்

அனுராதபுர விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்  பொறுப்பேற்கும் வைபவம்  வடக்கு வான் கட்டளை  தளபதி  அலுவலகத்தில் இடம்பெற்றது  இதன்போது முன்னாள் பதிலகட்டளை அதிகாரி குருப் கேப்டன் விஜேரத்ன அவர்களினால்  புதிய கட்டளை அதிகாரி எயார் கொமடோர் டயஸ் அவர்களுக்கு உத்தியோக பூர்வமாக கையாளிக்கப்பட்டது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.