2023ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை கரப்பந்தாட்டம் மற்றும் கடற்கரை கரப்பந்தாட்ட போட்டிகள்

2023ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை கரப்பந்தாட்டம் மற்றும் கடற்கரை கரப்பந்தாட்ட போட்டிகள் கடந்த 2023 ஜூலை 10 முதல் 17 வரை நடைபெற்றது இதன் இறுதிப்போட்டி கட்டுநாயக்க விமானப்படை தளத்தில்  கடந்த 2023  ஜூலை 26ம் திகதி இடம்பெற்றது  இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக விமானப்படை சுகாதார பணிப்பாளர் நாயகம்  எயார் வைஸ் மார்ஷல் ஜெயவீர அவர்கள் கலந்துகொண்டார்

விமானப்படை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஆடவருக்கான பிரிவில்  கடற்கரை வலைப்பந்தாட்டச் சம்பியன்ஷிப்பையும், விமானப்படைத் தளம் ஹிகுரக்கொட பெண்களுக்கான சம்பியன்ஷிப்பையும் வென்றன.மேலும், மொரவெவ  விமானப்படை தளம்   மற்றும் கொழும்பு விமானப்படை தளம் ஆகியன  முறையே ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்றன. ஆண்களுக்கானபிரிவில் உள்ளக வலைப்பந்தாட்டச் சம்பியன்ஷிப் போட்டியை விமானப்படை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையமும், பெண்களுக்கான சம்பியன்ஷிப்பை கொழும்பு விமானப்படைத் தளமும் வென்றன இது தவிர ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தை கொழும்பு விமானப்படை தளமும் ஹிகுராக்கொட விமானப்படை தளமும் வென்றன.

இந்த நிகழ்வில் விமானப்படை கைப்பந்து சம்மேளனத்தின் தலைவர் எயார் வைஸ் மார்ஷல் ஆர்.என்.திலகசிங்க, பதில் விளையாட்டுப் பணிப்பாளர் எயார் கொமடோர் பி.எஸ்.என்.பெர்னாண்டோ மற்றும் அதிகாரிகள்  படைவீரர்கள் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.