விமானப்படை அருங்காட்சியகத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்

ரத்மலான விமானப்படை தளத்தில் அமைந்துள்ள விமானப்படை அருங்காட்சியகத்திற்கு புதிய கட்டளை அதிகாரியாக  குரூப் கேப்டன் சுமணசேகர அவர்கள் முன்னாள் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் போதிசீல அவர்களிடம் இருந்து கடந்த 2023 ஜூலை 29ம்  திகதி  பொறுப்பேற்றுக்கொண்டார்


வெளியேறும் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் போதிசீல அவர்கள் தனது உன்னதமான சேவையில் இருந்து ஓய்வுபெறவுள்ளார்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.