அத்திடிய பகுதியில் இடம்பெற்ற தீயினை கட்டுப்படுத்த இலங்கை விமானப்படையின் பங்களிப்பு.


கடந்த 2023 ஆகஸ்ட் 01ம்  திகதி  அத்திடிய வீதியிலுள்ள டயர் கடையொன்றில் ஏற்பட்ட தீயை அணைக்கும் நடவடிக்கைகளை இலங்கை விமானப்படையினர் ஆரம்பித்துள்ளனர். ரத்மலானை விமானப்படை தளத்தில் இருந்து விமானப்படை தீயணைப்பு வீரர்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.