இரணைமடு விமானப்படை தளத்தின் 12வது வருட நிறைவுதினம்

இரணைமடு விமானப்படை தளத்தின் 12வது  வருட நிறைவுதினம்   கடந்த 2023 ஆகஸ்ட் 03ம்  திகதி  படைத்தளத்தின் கட்டளை அதிகாரி  குரூப் கேப்டன் மாரப்பெரும அவர்களின் வழிகாட்டலின்கீன்  மாதவழிபாடுகள் மற்றும் சமூகசேவைத்திட்டங்களுடன் இடம்பெற்றது.

அன்றய தினம் வழமைபோல் காலை அணிவகுப்பு பரீட்ச்சனை கட்டளை அதிகாரி அவர்களினால் பரீட்சிக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து கட்டளை அதிகாரியினால் உரையாற்றப்பட்டது இந்த நினைவுதினத்தை முன்னிட்டு கல்மடு பாலர் பாடசாலை மற்றும் மாயவனூரில் உள்ள பிராந்திய மகப்பேறு மருத்துவ மனை ஆகியவற்றில்  சிரமதான பணிகள் இடம்பெற்றது

மேலும் படைத்தள வளாகத்தில் மரக்கன்று ஓன்று நடப்பட்டதுடன்  அனைவரின் பங்களிப்பில்  எல்லை விளையாட்டுப்போட்டியும் இடம்பெற்றது


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.