இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் இலங்கை விமனப்படையை சந்தித்தார்

இலங்கைக்கான மாலைதீவு  உயர்ஸ்தானிகர் கௌரவ அலி ஃபைஸ் அவர்கள் கடந்த 2023 ஆகஸ்ட் 23ம்  திகதி  இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களை விமானப்படை தலைமையகத்தில்  சந்தித்தார் .

இதன்போது இருதரப்பினருக்குமான  கலந்துரையாடலின் பின்பு இந்த சந்திப்பை நினைவுகூறும்வகையில்  நினைவுசின்னம்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.