கட்டுநாயக்க விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்

கட்டுநாயக்க விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரியாக எயார் கொமடோர் சில்வா அவர்கள் கடந்த 2023 ஆகஸ்ட் 24ம்  திகதி  முன்னாள் கட்டளை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் சுமணவீர அவர்களிடம் இருந்து உத்தியோகபூர்வமாக  பொறுப்பேற்றார்.

புதிய கட்டளை அதிகாரி அவர்கள் இதற்க்கு முன்னர் சீனக்குடா விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரியாக கடமையாற்றினார்   மேலும் மேலும் முன்னாள் கட்டளை அதிகாரி அவர்கள் விமானப்படை  பயிற்சி பணிஒப்பாளாராக கடாமையற்றவுள்ளார்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.