விமானப்படை இடைநிலை கிரிக்கெட் சாம்பியன்ஷிப் 2023

விமானப்படை தலங்களுக்கு இடையிலான ஆடவர் மற்றும் பெண்கள் பிரிவுகளுக்கிடையேயான கிரிக்கெட் இடைநிலை சாம்பியன்ஷிப் செப்டம்பர் 07, 2023 அன்று கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் நிறைவடைந்தது. இதன் இறுதிநிகழ்வில்  பிரதம அதிதியாக கட்டுமானப் பொறியியல் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் எச்.டபிள்யூ.எம்.யு. அதிகாரி விஜேசிங்க கலந்துகொண்டார்.

ஆண்களுக்கான சம்பியன்ஷிப் போட்டியில் கொழும்பு விமானப்படை தளமும் பெண்களுக்கான சம்பியன்ஷிப் போட்டியில் கட்டுநாயக்க விமானப்படை தளமும் வெற்றி பெற்றன.

இந்த இறுதி நிகழ்வில் கட்டுநாயக்க விமானப்படை தளத் தளபதி எயார் கொமடோர் எஸ்.டி.ஜி.எம் சில்வா, கொழும்பு விமானப்படைத் தளபதி எயார் கொமடோர் பி.எஸ்.என் பெர்னாண்டோ, விளையாட்டுப் பணிப்பாளர் குரூப் கப்டன் டபிள்யூ.ஏ.எஸ்.பி வீரசேகர, விமானப்படை கிரிக்கெட் தலைவர் குரூப் கப்டன் எஸ்.பி.ஜயசிங்க, விமானப்படை அதிகாரிகள் மற்றும் விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள் போட்டியை நேரில் பார்த்தனர்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.