இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் இலங்கை விமானப்படையை சந்த்தித்தார்

இலங்கைக்கான நியூசிலாந்தின் உயர் ஸ்தானிகர் திரு. மைக்கேல் அப்பிள்டன் அவர்கள் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவை செப்டம்பர் 13, 2023 அன்று சந்தித்தார்.

விமானப்படைத் தளபதி மற்றும் உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் சிநேகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், அதன் பின்னர் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன்  இந்த சந்திப்பை நினைவுகூரும்வகையில் நினவுச்சின்னமும் பரிமாறப்பட்டது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.