பிரித்தானிய ராயல் விமானப்படை தளத்தின் மத்திய விமான பயிற்சி பாடசாலையின் கட்டளை அதிகாரி இலங்கை விமானப்படை தளபதியை சந்தித்தார்

பிரித்தானிய ராயல்  விமானப்படை தளத்தின் மத்திய விமான பயிற்சி பாடசாலையின் கட்டளை அதிகாரி  குரூப் கேப்டன் மைக்கல் ஜோர்டான் அவர்கள் விமானப்படை  தளபதி எயார் மார்ஷல் உதேனி  ராஜபக்ஷ அவர்களை கடந்த 2023 அக்டோபர் 11ம் திகதி சந்தித்தார்.

இதன்போது இருதரப்பினருக்குமான கலந்துரையாடலின்பின்பு  நினைவுசின்னக்கள் பரிமாறப்பட்டது 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.