கொழும்பு விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்

கொழும்பு  விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் சமிந்த விக்ரமரத்ன அவர்கள் முன்னாள் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் சுரேஷ் பெர்னாண்டோ அவர்களிடம் இருந்து கடந்த 2023 அக்டோபர் 25ம்  திகதி உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

முன்னாள்  கட்டளை அதிகாரி அவர்கள் விமானப்படை நலன்புரி பணிப்பாளராக பொறுப்பேற்கவுள்ளார்.புதிய பதில் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் சமிந்த விக்ரமரத்ன அவர்கள்  விமானப்படை  ஒழுக்க கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளராக நியமனம் நிலையில் இந்த புதிய நியமனம் கிடைக்கப்பெற்றது.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.