புறக்கோட்டை தீயினை கட்டுப்படுத்த இலங்கை விமானப்படை தீயணைப்பு குழுவினர் பங்களிப்பு

கடந்த 2023 அக்டோபர் 27ம் திகதி கொழும்பு புறக்கோட்டை 02ம் குறுக்குத்தெருவில் இடம்பெற்ற தீயினை கட்டுப்படுத்த கொழும்பு  விமானப்படைத்தளத்தின் தீயணைப்பு படைப்பிரிவினர்  தங்களுது பங்களிப்பினை வழங்கினார்.

கொழும்பு  தினைப்பு படைப்பிரிவினருடன்  இணைந்து விமானப்படை தீயணைப்பு மற்றும் மீற்பு குழுவினர்  விரைவாக செயற்பட்டு விபத்தில் சிக்குண்ட  17 நபர்களை பாதுகாப்பாக மீட்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.