விமானப்படை வான் நற்புத்திட்டம் ( குவன் மிதுதகம்) சீனக்குடாவில் வெற்றிகரமாக இடம்பெற்றது

விமானப்படை சேவா வனிதா பிரிவினால்  மேற்கொள்ளப்படும்  வான் நற்புத்திட்டம் ( குவன் மிதுதகம்)  விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி  திருமதி இனோகா ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலின்கீழ்  சீனக்குடா விமானப்படை தளத்தின் பங்களிப்புடன் நாளந்தா வித்தியாலயத்தில்  கடந்த 2023 அக்டோபர் 27ம்  திகதி வெற்றிகரமாக இடம்பெற்றது.

சுமார் 432 மாணவர்கள் பயன்படுத்தும் பாடசாலை ஆய்வகம் புனர்நிர்மாணம் செய்து  மாணவர்களிடம் சீனக்குடா விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் டயஸ்  மற்றும் சீனக்குடா விமானப்படை தளத்தின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ரஷோமனி டயஸ் ஆகியோரினால் பாடசாலை பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.