வவுனியா விமானப்படை தளத்தின் 45வது வருட நிறைவுதினம்

வவுனியா விமானப்படை தளத்தின் 45வது  வருட நிகழ்வுகள் கட்டளை அதிகாரி குருப் கேப்டன் குணாதிலக  அவர்களின் தலைமையில்  கடந்த 2023 அக்டோபர் 27ம்  திகதி கொண்டாடப்பட்டது.

அன்றய தினம் காலை அணிவகுப்புடன்  கட்டளை அதிகாரி அவர்களின் உரையுடன் ஆரம்பமானது இதனை முன்னிட்டு இரத்ததானம் மற்றும் பல சமூக சேவைகள் திட்டமும் இடம்பெற்றது.

மேலும் படைத்தளத்தின் அங்கத்தவர்க்ளின் பங்கேற்பில் மின்னொளி கரப்பந்துபோட்டியும் இராப்போசன நிகழ்வும் இடம்பெற்றது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.