விமானப்படை தளபதியின் வருடாந்த பரீட்சனை பிதுருத்தலாகல விமானப்படை தளத்தில் இடம்பெற்றது.

பிதுருத்தலாகல விமானப்படை தளத்தின் வருடாந்த விமானப்படை தளபதி பரீட்சனை  கடந்த 2023 அக்டோபர் 27ம் திகதி விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களினால் மேற்கொள்ளப்பட்டது.

வருகைதந்த விமானப்படை தளபதியை  படைத்தளத்தின் கட்டளை அதிகாரி குருப் கேப்டன் துஷார பண்டார  அவர்களினால் வரவேற்கப்பட்டதுடன்  அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது .

அதன்பின்பு  விமானப்படை தளபதியினால் படைத்தள தலைமையகம் தொடக்கம் அணைத்து பிரவுகளும் பார்வையிடப்பட்டது   இறுதியாக விமானப்படை தளபதி அனைவருக்கும் இந்த படைத்தளத்தினை சிறப்பாக பராமரிப்பதற்காக தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.